போராட்டங்களின் மத்தியிலும் யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை உத்தியபூர்வமாக திறந்து வைப்பு..!!

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இரகசியமாக முறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து குறித்த பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேனை தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும் தனியார் காணிகளை மீள விடுவிக்கக் கோரியும் 3வது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Continue Reading

உங்கள் கண் அடிக்கடி துடிக்கிறதா?? பயப்பிடாமல் படியுங்கள் உங்கள் பலன் என்னவென்று தெரியுமாம்..!!

இங்க பாருங்களேன் என்னோட இடது கண் படபடன்னு துடிக்குது.. எனக்கு வேண்டியவங்களை நான் சந்திக்கப்போறேன்னு நினைக்கிறேன் என்று தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் வசனம் பேசுவார்கள். கண்கள் மட்டுமல்ல..கன்னம், உதடு போன்றவை கூட சில நேரங்களில் துடிக்கும். இப்படி உடலில் உள்ள உறுப்புகள் துடிப்புகள் குறித்து துடிசாஸ்திரம் என்ற நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண் இமைத்தல் என்பது இயல்பான ஒன்று. கண் இமை துடித்தல் என்பது எப்போதாவது நிகழ்வது. பெண்களுக்கு இடக்கண் துடித்தால் நன்மையைத் தரும். வலக்கண் துடித்தால் தீமையைத் […]

Continue Reading

நீங்கள் செய்யும் சிறு தவறு வற்றாத செல்வத்தையும் வற்ற வைத்து விடுமாம்..! கவனமாக இருங்கள்.!

மிகப்பெரிய பணக்காரர்கள் கூட திடீரென தொழிலில் நஷ்டமடைந்து ஏழ்மை நிலையை அடைந்து விடுவார்கள். என்ன காரணம் என்று யோசித்து யோசித்து மன அழுத்தத்திற்கு ஆளாகி அதை அறியாமலேயே கவலைப்பட்டுக்கொண்டிருப்பார்கள். பணம் அதிகமாக இருக்கும் போது ஆணவத்தில் போடும் ஆட்டம் கோபுரத்தில் இருந்து குப்பை மேட்டிற்கு தள்ளி விடும். எனவே வறுமை ஏற்படாமல் இருக்க என்னென்ன தவறுகள் செய்யக்கூடாது என்று பார்க்கலாம். பாதம் தானே என உதாசினமாய் இருக்கக் கூடாது. நம் முழு உடல் எடையும் தாங்கி முன்னோக்கி […]

Continue Reading

தண்ணீரை இப்படி செலவு பண்ணுங்க..வறுமை உங்க வீட்டுப்பக்கம் எட்டி கூட பார்க்காது..குபேர யோகம்தான்!

நாடெல்லாம் நல்ல மழை பெய்து ஆறு,குளங்கள் நிரம்பி வழிகின்றன..தண்ணீர் எங்கும் பெருகியுள்ளது. அணைகள் நிரம்பி வழிகின்றன..ஆறுகளும்..அருவிகளும் உயிர்ப்போடு இருக்கின்றன. கடந்த சில ஆண்டு காலமாகவே நல்ல மழை பெய்வதால் தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறது. தண்ணீரின் பெருமையை உணர்ந்து மதித்து போற்றியதாலேயே செழிப்பாக இருக்கிறது தமிழ்நாடு. நம்முடைய வீட்டில் நாம் தண்ணீரை எந்த அளவிற்கு சிக்கனமாக பயன்படுத்துகிறோம் என்பதைப்பொருத்துதான் நமக்கு அன்னை மகாலட்சுமியின் அருளினால் செல்வ வளம் பெருகும். காலை முதல் மாலை வரை உழைப்பது […]

Continue Reading

இந்த பொருட்கள் எல்லாம் உங்க வீட்ல இருந்தால் உங்களுக்கு பணப்பிரச்சினை வர வாய்ப்பே இல்லையாம்..!!

பணத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அத்தியாவசிய தேவைக்கு பணம் ஓரளவு தேவை என்றாலும் கல்வி, மருத்துவ செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால் பணத்தை எதிர்கால தேவைக்காக சேமிக்க வேண்டியது அவசியமாகும். நாம் சம்பாதிக்கும் பணம் வீண், விரைய செலவு ஆகாமல் இருக்க நாம் சில பொருட்களை நம்முடைய வீட்டில் வைத்திருப்பது அவசியம். அந்த பொருட்கள் பணத்தை நம்முடைய வீட்டில் தக்கவைக்கும். நாம் நேர் வழியில் சம்பாதிக்கும் பணம்தான் நம்முடைய வீட்டில் தங்கும். […]

Continue Reading

துளியும் யோசிக்காமல் அவசர முடிவெடுப்பதில் இந்த ராசிக்காரர்களை அடிச்சிக்க ஆளே இல்லையாம்.!

அவசர முடிவுகள் என்பது நேரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு எந்தவித பின்விளைவுகளை பற்றியும் சிந்திக்காமல் எடுக்கப்படுவதாகும். அதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. ஒருசில சமயங்களில் அவசர முடிவுகள் உடனடி பலனை தரலாம் ஆனால் அந்த அதிர்ஷ்டம் எப்பொழுதும் இருக்காது. அந்த நேரத்தில் அங்கிருந்து தப்பிக்க மட்டுமே அவசர முடிவுகள் உதவும். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் துளியும் யோசிக்காமல் அவசர முடிவுகளை எடுப்பார்கள். இதனால் அவர்களுக்கு தீயவை மட்டுமே நடக்கும். சிலசமயம் இது உடனிருப்பவர்களையும் […]

Continue Reading

பணம் வீடு தேடி வர..இதை மட்டும் செய்தால் போதும்..மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும்!

சிலருக்கு திடீர் என வேலை போகும்..சிலர் நோய் பாதிப்பிற்கு ஆளாகி மருத்துவத்திற்காக லட்சக்கணக்கில் செலவு செய்வார்கள். ஏன் இப்படி கஷ்டம் வருகிறது என்று யோசிக்க முடியாத அளவிற்கு மாறி மாறி குடும்பத்தில் பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். கஷ்டங்கள் நீங்கவும் பிரச்சினைகள் முடிவுக்கு வரவும் நாம் சில பரிகாரங்களை செய்ய வேண்டும். பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்தால் போதும் நம்முடைய கஷ்டங்கள் நீங்குவதுடன் செல்வ வளமும் அதிகரிக்கும். நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் காரியங்கள் நமக்கு சில நேரங்களில் […]

Continue Reading

மூல நட்சத்திரத்தில் பெண்ணை திருமணம் செய்தால் மாமனாருக்கு ஆபத்தா??ஆன்மீகம் உணர்த்தும் உண்மைகள்.!

மூலம் நட்சத்திரத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது என்றால் அனைவரும் கவலை கொள்வார்கள் அதற்கு காரணம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாமனார் இருக்க கூடாது. எனவே அவர்களுக்கு வரன் கிடைப்பது மிகவும் கஷ்டம் என்று கூறுவார்கள். மூலம் நட்சத்திரத்தில் ஒளிந்திருக்கும் ஆன்மீக உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வோம். ராசி பட்டியலில் 9வதாக வருவது தனுசு ராசி, ஒன்பதாக வீட்டில் முதல் நட்சத்திரமாக வரும் மூல நட்சத்திரம் பல்வேறு யோகங்களை வழங்கக்கூடியது. இதனால் பூர்விக சொத்துக்கள், தந்தை வழியில் நல்ல […]

Continue Reading

இறந்து போன ஆன்மாக்கள் உங்களை நெருங்குகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்..!

இறப்பிற்கு பின்னாலும் ஒரு வாழ்க்கை உள்ளதென்று பலர் கூறக் கேட்டிருக்கின்றோம். அது உண்மையா அல்லது வெறும் வதந்தியா என்பது குறித்த ஆய்வுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, உயிரிழிந்த ஆன்மாக்கள் மனித உடலின் துணையின்றி பூமியை வந்தடைந்து எம்முடன் உரையாட முற்படும் என்பதை நீங்கள் அறிவீர்களா? ஆம், இறந்து போன ஆன்மாக்கள் சில சமயங்களில் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களுடன் உரையாட முற்படும் என அண்மைய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.ஏதோ ஒரு விடயம் தொடர்பில் ஏதோ ஒரு தகவலை தெரிவிக்கும் பொருட்டே குறித்த […]

Continue Reading

வெளிநாடு செல்ல நினைப்பவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி செய்தி..!! வெளியான முக்கிய செய்தி.!

வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.இந்த வருடத்தில் 1,150 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி சேனாரத்யாப்பா குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். “2021ஆம் ஆண்டில், வெளிநாட்டு வேலைகளுக்காக மோசடியாகப் பணம் பெற்றுக்கொண்டதாக 552 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது 2022ஆம் ஆண்டில் […]

Continue Reading