ஆங்கில எழுத்தான Sஇல் ஆரம்பிக்கும் பெயர் உள்ளவர்களின் வாழ்க்கை ரகசியம்!

ஜோதிடம் பார்க்கும் பழக்கம் எம்மில் பரவலாகவே இருக்கும். அதிலும் ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அவனது எதிர்காலம் வரைக்கும் இது தான் நடக்கும் என கணித்து கூறுவதற்காகத் தான் இந்த ஜோதிடம் பார்க்கப்படுகிறது.இதில், பிறந்த நேரத்தில் ஆரம்பித்து இந்த எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்பது வரைக்கும் சொல்லிவிடுவார்கள். அப்படி பெயர் வைப்பதற்காக சில ஆங்கில, தமிழ் எழுத்துக்களையும் சொல்லுவார்கள் அப்படி ஒரு எழுத்தில் பெயர் வைக்கும் போது அவர்களின் குணம் இப்படித்தான் இருக்கும் என கணித்து […]

Continue Reading

இர்பான் கார் விபத்து.. ஒருவர் உயிரிழப்பு!

ஹோட்டல்களில் உணவு எப்படி இருக்கிறது என சாப்பிட்டு விமர்சனம் சொல்லி youtubeல் பாப்புலர் ஆனவர் இர்பான். அவருக்கு சமீபத்தில் தான் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. அதற்கு அவர் தமிழக ஆளுநர் உள்ளிட்ட பலரையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து இருந்தார். விபத்து தற்போது இர்பானின் கார் சென்னையில் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே விபத்து ஏற்படுத்தி இருக்கிறது. அதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்து இருக்கிறார். இர்பானின் டிரைவர் அசாருதீன் என்பவர் தான் காரை ஓட்டி இருக்கிறார். இந்த […]

Continue Reading

ஆசிரியரின் மூர்க்கத்தனமான தாக்குதலில் இரு மாணவர்கள் வைத்தியசாலையில் !

யாழ் வலிகாம வலையத்திற்கு உட்பட்ட மகாஜனா பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரால் அதே பாடசாலையைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பை தெரிய வருவது குறித்த ஆசிரியர் மூன்று மாணவர்களை அழைத்து அவர்களின் தலை முடி தொடர்பில் வினாவிய பின் அவர்களை கையால் தாறுமாறாக தாக்கியுள்ளார். ஆசிரியரின் தாக்குதலுக்குள்ளான ஒரு மாணவனின் மூக்கால் இரத்தம் வடிந்த நிலையிலும் மற்றைய மாணவன் […]

Continue Reading

தமிழ் மாணவன் ஒருவன் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவன போட்டியில் சாதனை..!! குவியும் வாழ்த்துமழை..!

ஈழத்தமிழ் மாணவன் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவன போட்டியில் சாதனை!ஒரு ஈழத் தமிழ் மாணவன் சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளார். போருக்குள் பிறந்து, வளர்ந்து தாய் நிலத்தில் இருந்து அகதியாக தத்தளித்துச் சென்ற இந்த மாணவனின் சாதனை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் கல்வி கற்றுவரும் ஈழத்தமிழ் மாணவனான விஜேந்திரகுமார் மேனகா தம்பதிகளின் புதல்வனான அர்ச்சிகன் அமெரிக்காவில் உள்ள விண்வெளி குறித்த நிறுவனமான National Space Society […]

Continue Reading

தினமும் நெடுந்தூரம் சென்று தண்ணீர் எடுக்கும் தாயார்.. சிறுவன் செய்த நெகிழ்ச்சி செயல்! குவியும் வாழ்த்துக்கள்

மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் தாலுகாவின் கெல்வே என்ற பகுதியில் உள்ள குக்கிராமம் தவான்கேபடா. இங்கு சுமார் 600 பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. வாரத்தில் ஞாயிறு, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனால், மூன்று நாட்களும் சிறிது நேரம் மட்டுமே தண்ணீர் வருமாம். இதனால் அங்கு வசிப்பவர்களுக்கு போதுமான அளவிற்கு தண்ணீர் கிடைப்பதில்லை. அந்த கிராமத்தில் பிரணாவ் என்ற சிறுவன் வசித்து வருகிறான்.இவனுடைய […]

Continue Reading

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரங்களை பரீட்சார்த்திகளுக்கு காலதாமதமின்றி வழங்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.இந்நிலையில் பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் எக்காரணம் கொண்டும் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி யாரேனும் ஒரு பரீட்சார்த்தி அனுமதிப்பத்திரம் இல்லாமல், பரீட்சைக்கு தோற்ற முடியாமல் போனால் பாடசாலையின் அதிபரே அதற்கு பொறுக்கூற வேண்டும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.மேலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 29ஆம் […]

Continue Reading

இலங்கையில் நடுக்காட்டில் திருமணம்..! சுவாரசியமான செய்தி..!

பதவிய – முல்முதே பகுதியில் விவசாயி ஒருவர் தனது மகனின் திருமண நிகழ்வை நடுக்காட்டில் கோலாகலமாக நடத்தியுள்ளார். 21.05.2023 அன்று இந்த திருமணம் இடம்பெற்றுள்ளது.பதவிய – புல்முடே வீதி, உறுவ பிரதேசத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீற்றர் தொலைவில், கொஹொம்பபிட்டிய ஏரியின் அடிவாரத்தில், தெப்பம் அமைக்கப்பட்டு, மணமகன், மணமகள் அமரும் நாற்காலி என்பன காட்டில் கிடைக்கப்பெற்ற பொருட்களைக் கொண்டு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வில் எவ்வித இசை கருவிகளும் பயன்படுத்தாது இயற்கையின் சத்தத்துடன், பாரம்பரிய உணவு வகைகள் […]

Continue Reading

போராட்டங்களின் மத்தியிலும் யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை உத்தியபூர்வமாக திறந்து வைப்பு..!!

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இரகசியமாக முறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து குறித்த பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேனை தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும் தனியார் காணிகளை மீள விடுவிக்கக் கோரியும் 3வது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Continue Reading

உங்கள் கண் அடிக்கடி துடிக்கிறதா?? பயப்பிடாமல் படியுங்கள் உங்கள் பலன் என்னவென்று தெரியுமாம்..!!

இங்க பாருங்களேன் என்னோட இடது கண் படபடன்னு துடிக்குது.. எனக்கு வேண்டியவங்களை நான் சந்திக்கப்போறேன்னு நினைக்கிறேன் என்று தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் வசனம் பேசுவார்கள். கண்கள் மட்டுமல்ல..கன்னம், உதடு போன்றவை கூட சில நேரங்களில் துடிக்கும். இப்படி உடலில் உள்ள உறுப்புகள் துடிப்புகள் குறித்து துடிசாஸ்திரம் என்ற நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண் இமைத்தல் என்பது இயல்பான ஒன்று. கண் இமை துடித்தல் என்பது எப்போதாவது நிகழ்வது. பெண்களுக்கு இடக்கண் துடித்தால் நன்மையைத் தரும். வலக்கண் துடித்தால் தீமையைத் […]

Continue Reading

தண்ணீரை இப்படி செலவு பண்ணுங்க..வறுமை உங்க வீட்டுப்பக்கம் எட்டி கூட பார்க்காது..குபேர யோகம்தான்!

நாடெல்லாம் நல்ல மழை பெய்து ஆறு,குளங்கள் நிரம்பி வழிகின்றன..தண்ணீர் எங்கும் பெருகியுள்ளது. அணைகள் நிரம்பி வழிகின்றன..ஆறுகளும்..அருவிகளும் உயிர்ப்போடு இருக்கின்றன. கடந்த சில ஆண்டு காலமாகவே நல்ல மழை பெய்வதால் தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறது. தண்ணீரின் பெருமையை உணர்ந்து மதித்து போற்றியதாலேயே செழிப்பாக இருக்கிறது தமிழ்நாடு. நம்முடைய வீட்டில் நாம் தண்ணீரை எந்த அளவிற்கு சிக்கனமாக பயன்படுத்துகிறோம் என்பதைப்பொருத்துதான் நமக்கு அன்னை மகாலட்சுமியின் அருளினால் செல்வ வளம் பெருகும். காலை முதல் மாலை வரை உழைப்பது […]

Continue Reading