இந்த உணவுகளை குழந்தைகளுக்கு தெரியாம கூட கொடுத்துறாதீங்க..!! இல்லனா நிறைய ஆபத்துகள் வருமாம்.!

பெற்றோர்கள் அனைவரும் எப்போதும் தங்கள் குழந்தைக்கு சிறந்ததை கொடுக்க விரும்புகிறார்கள், மேலும் அவர்கள் ஆரோக்கியமான மற்றும் சீரான உணவைக் கொண்டிருப்பதை உறுதி செய்ய விரும்புகிறார்கள்.அவர்களின் உணவுப்பழக்கம் குறித்து பெற்றோர்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாத சில உணவு சேர்க்கைகள் உள்ளன.பல உணவுகள் குழந்தைகளுக்கு தாங்களாகவே சாப்பிடும் போது பாதுகாப்பானவை என்றாலும், சில உணவுகளை ஒன்றாக சாப்பிடும் போது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் மற்றும் ஆபத்தான உடல்நல பிரச்சினைகளை கூட ஏற்படுத்தலாம். பழங்கள் மற்றும் […]

Continue Reading

தமிழ் இனப்படுகொலையினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன்..!! மகிந்த ராஜபக்ச பகிரங்க அறிவிப்பு..!!

போரில் துரதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் சாவடைந்தனர். அதற்காக இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதியும், தமிழ் மக்களை அழித்த அரக்கனுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.‘மே 18ஐ, தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாகப் பிரகடனம் செய்யும் பிரேரணையை கனேடிய நாடாளுமன்றம் கடந்த ஆண்டில் ஒருமனதாக நிறைவேற்றியது. இந்த மோதலில் பாதிக்கப்பட்டவர்களதும், தப்பிப் பிழைத்தோரினதும் உரிமைகளுக்காகவும், இலங்கையில் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர்கொள்வோருக்காகவும் குரல் கொடுப்பதைக் கனடா நிறுத்தமாட்டாது’ என கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ முள்ளிவாய்க்கால் […]

Continue Reading

இலங்கையில் வெற்றிலையில் இருந்து புதிய கண்டுபிடிப்பு! வெளியான முக்கிய செய்தி..!!

இலங்கையில் வெற்றிலையை வைத்து இனிப்பு பண்டம் ஒன்றை உற்பத்தி செய்ய முடிந்ததாக ஊடுபயிர் மற்றும் வெற்றிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரவீனா திஸாநாயக்க தெரிவித்தார்.வெற்றிலையைப் உபயோகித்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை அறிமுகப்படுத்த நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக, வெற்றிலை பாக்கு உற்பத்தியின் ஆராய்ச்சி வெற்றிகரமாக உள்ளது. இதேவேளை, வெற்றிலை பாக்கு மற்றும் சுண்ணாம்பு சாப்பிடுபவர்களுக்கும், மற்றும் வெற்றிலையை மென்று சாப்பிடும் பழக்கமுள்ளவர்களுக்கு, சிறு குழந்தைகளுக்கும் கொடுக்கும் வகையில் இனிப்பு பண்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், புகையிலைக்கு பதிலாக […]

Continue Reading

இலங்கையில் சடுதியாக அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு.! வெளியான முக்கிய செய்தி.!

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியின் பலனை மக்களுக்கு வழங்கும் வகையில் அரசாங்கம் விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்தி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ருவன்வெல்ல பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். டொலரின் பெறுமதி குறைவடையும் போது பொருட்களின் விலைகளும் நியாயமான முறையில் விதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் இந்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சின் வர்த்தக கொள்கைத் துறை, மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு […]

Continue Reading

9 தலைமுறைக்கு தேவையான பணம், செல்வம் சேர்க்க வேண்டுமா ? உங்களிடம் சிறிது சில்லறை இருந்தால் போதுமாம்..!

பொதுவாக நாம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கொண்டிருப்பது நமக்காக மட்டுமா, அல்ல நம்முடைய குழந்தைகள், நம்முடைய மனைவி, நம்முடைய பெற்றோர்கள், என நம் குடும்பத்தை சார்ந்த அனைவருக்காகவும் ஏன் நம்மளை அடுத்தடுத்து வரும் தலைமுறைகளுக்காகவும் தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நாம் செயல்படுவோம். அதனால் இன்று ஒன்பது தலைமுறைகளுக்கான சொத்துக்களையும், செல்வங்களையும், பணத்தை எப்படி சேர்ப்பது அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் நாம் […]

Continue Reading

பீட்சா அதிகம் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு ஓர் முக்கிய தகவ்கள்..!!

பீட்சா அடிக்கடி சாப்பிடுவதால் உடம்பில் என்ன நடக்கும் என்பதை குறித்த தகவலை இங்கு காணலாம்.இன்று சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக பீட்சா இருந்து வருகின்றது. இதன் சுவையானது சீஸ் உள்ளிட்ட பல பொருட்களை கொண்டு தயார் செய்யப்படுகின்றது. இதில் சேர்க்கப்படும் சீஸ், பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் கொழுப்புகள் அதிகமாக இருப்பதால் கொலஸ்ட்ரால் அளவும் அதிகமாகின்றது.இதய நோய் ஆபத்தை ஏற்படுத்தும் பீட்சாவை ஒருவர் 3 அல்லது அதற்கு மேல் சாப்பிட்டால் நிச்சயம் உடம்பிற்கு கேடு […]

Continue Reading

வீட்டில் அடிக்கடி தூசி படிகிறதா? அப்போ இப்படி செஞ்சு பாருங்க.. வீடு எப்பவும் சுத்தமா இருக்கும்..!!

வீட்டை சுத்தம் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதிலும் அடிக்கடி தூசி படிந்து கொண்டே இருந்தால், எப்பொழுதும் சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டியிருக்கும். குழந்தைகள் இருக்கும் வீட்டில் தூசி படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது. வீட்டில் படியும் தூசியால் ஆஸ்துமா, சுவாச கோளாறுகள், கண்களில் நீர் வடிதல் அடிக்கடி சுவாச தொற்றுக்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.எனவே உங்கள் வீட்டை எளிமையான முறையில் எப்படி தூசி இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம் […]

Continue Reading

இனி வீட்டிலிருந்தவாறே கடவுச்சீட்டு பெறலாம்..!! தற்போது வெளியான மகிழ்ச்சியான செய்தி.!

எதிர்வரும் ஜீன் மாதம் முதல், பொதுமக்கள் தங்களுக்கான கடவுச் சீட்டைப் பெற்றுக்கொள்ள, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு பிரவேசிக்க வேண்டிய அவசியம் இல்லை என அதன் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.இதற்கமைய, வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தை, இணையத்தளம் ஊடாக அனுப்பி வைக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அமைவான கட்டணம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின், வங்கிக் கணக்கில் வைப்பிலிடலாம்.அத்துடன், பிரதேச செயலக காரியாலயங்களில், கைவிரல் அடையாளங்களைப் பதிவுசெய்ய முடியும் என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் […]

Continue Reading

இன்று இலங்கையில் வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றங்கள்..!! வெளியான முக்கிய செய்தி.!

இன்றைய நாளுக்கான வானிலை தொடர்பான முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அந்தவகையில், மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கு மற்றும் வடமேற்கு கரையோரப் பிரதேசங்களிலும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் காலை வேளை சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் […]

Continue Reading

மறந்தும், பணம் வைக்கும் அலமாரிக்கு அருகில் இத வெக்காதீங்க..!!இல்ல பணம் சேரவே சேராது..!

நமது வாழ்வில் பணம் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த பணத்தை சம்பாதிப்பதற்காகத் தான் நாம் அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறோம். இப்படி கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் வீட்டில் நிலைக்காமல் செலவாகிக் கொண்டிருந்தால், எப்படி இருக்கும்? நிச்சயம் அது பலருக்கும் மிகுந்த வேதனையைத் தான் தரும். ஒருவரது வீட்டில் பணம் நிலைக்காமல் அதிகம் செலவாக காரணம், வீட்டில் பணம் வைக்கும் இடம் அல்லது அலமாரிக்கு அருகே இருக்கும் சில பொருட்கள் காரணமாக இருக்கலாம். அதை அறிந்து அவற்றை […]

Continue Reading