ஜூன் மாதத்தில் அதிஷ்ட மழை கொட்டப்போகும் ராசி காரர்கள் யார் தெரியுமா ?

புது வருடம் ஆரம்பித்து தற்போது 5 மாதங்கள் முடிவடைய இன்னும் இரண்டு நாட்கள் மாத்திரம் தான் இருக்கிறது. இந்த புதிய மாதத்தில் பல கிரக மாற்றங்களும் நடைபெறும். இந்த மாற்றத்தில் சில ராசிக்காரர்கள் அதிஷ்டமாகவும் சாதகமாகவும் அமைந்திருக்கிறது. இந்த அதிஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா? மிதுன ராசிக்காரர்கள் ஜுன் மாதத்தில் நிறைய பணம் சம்பாதிப்பார்கள். திடீரென்று எல்லா இடங்களில் இருந்தும் பணம் வந்து சேரும். காதல் விடயங்கள் வெற்றி பெறும். கல்வியில் முன்னேற்றம் அடைவீர்கள். தொழிலும் […]

Continue Reading

ஆங்கில எழுத்தான Sஇல் ஆரம்பிக்கும் பெயர் உள்ளவர்களின் வாழ்க்கை ரகசியம்!

ஜோதிடம் பார்க்கும் பழக்கம் எம்மில் பரவலாகவே இருக்கும். அதிலும் ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அவனது எதிர்காலம் வரைக்கும் இது தான் நடக்கும் என கணித்து கூறுவதற்காகத் தான் இந்த ஜோதிடம் பார்க்கப்படுகிறது.இதில், பிறந்த நேரத்தில் ஆரம்பித்து இந்த எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்பது வரைக்கும் சொல்லிவிடுவார்கள். அப்படி பெயர் வைப்பதற்காக சில ஆங்கில, தமிழ் எழுத்துக்களையும் சொல்லுவார்கள் அப்படி ஒரு எழுத்தில் பெயர் வைக்கும் போது அவர்களின் குணம் இப்படித்தான் இருக்கும் என கணித்து […]

Continue Reading

எப்போதும் சரியான அறிவுரை கூறும் 5 புத்திசாலி ராசிக்காரங்க இவங்கதான்..!!இவங்கள கண்ண மூடிட்டு நம்பலாம்..!

வாழ்க்கையில் எப்போதுமே நாம் சரியான பாதையில் செல்ல முடியாது. ஏதாவது ஒரு தருணத்தில் நாம் நிச்சயம் தவறான பாதையிலோ அல்லது எங்கு செல்ல வேண்டுமென்றோ தெரியாமலோ திணறி நிற்கக்கூடிய சூழல் ஏற்படும். அந்த தருணத்தில் நம்மை கைப்பிடித்து அரவணைத்து சரியான அறிவுரைக் கூறி நல்வழிப்படுத்த நிச்சயம் ஒருவர் தேவை. அறிவுரை அனைவரும் கொடுப்பார்கள், ஆனால் உண்மையான அக்கறையுடன் சரியான அறிவுரையைக் கொடுக்க சிலரால் மட்டுமே முடியும். உங்களுக்கு அறிவுரைத் தேவைப்படும் போது நீங்கள் சரியான நபரிடம் செல்கிறீர்கள் […]

Continue Reading

இந்த விஷயங்கள நீங்க பண்ணா போதுமாம்..! உங்கள வெறுப்பேத்தும் சொந்தக்காரங்க உங்க பக்கமே வரமாட்டாங்களாம்!

நம் ஒவ்வொருவருக்கும் பல உறவினர்கள் இருக்கிறார்கள். சில உறவினர்கள் நமக்கு மிகவும் பிடித்தவர்களாக இருப்பார்கள். நம்முடைய வாழ்க்கைக்கும் உயர்வுக்கும் மிகவும் உறுதுணையாக இருப்பார்கள். பலர் நமக்கு பிடிக்காத உறவினர்களாக இருப்பார்கள். ஏனெனில், எந்த நேரமும் நம்மை எரிச்சலூட்டும் வகையில் நடந்துகொள்வார்கள். இது அவர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தலாம். சிலர் உறவினர்களை கண்டாலே, நூறு அடி தள்ளி நிற்பார்கள். இது அவர்களின் மோசமான நடத்தையை குறிக்கிறது. கண்டிப்பாக நம் எல்லாருடைய வாழ்க்கையிலும் எரிச்சலூட்டும் சில அல்லது ஒரு உறவினராவது […]

Continue Reading

ஏப்ரல் 14 முதல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் ஜொலிக்கப்போகுதாம்..!! வாங்க பார்க்கலாம்.!

வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்களின் போது சில சமயங்களில் கிரக சேர்க்கைகளால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில், அதுவும் தமிழ் புத்தாண்டு அன்று மங்களகரமான ராஜயோகம் உருவாகவுள்ளது. அது தான் புதாதித்ய ராஜயோகம். இந்த ராஜயோகமானது புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் உருவாகும். புத்திகாரகனான புதன் ஏற்கனவே மார்ச் மாதத்தின் இறுதியில் மேஷ ராசிக்குள் நுழைந்தார். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசிக்கு […]

Continue Reading

கோபத்தில் தாலியினை இவ்வாறு செய்தால் ஆபத்தா?? அவசியம் படியுங்கள்..!!

ஊர் கூட்டி நாள், நட்சத்திரம் பார்த்து பெரியவர்கள் முன்னிலையில் நடக்கும் திருமண பந்தத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது மாங்கல்யம்! இந்த திருமாங்கல்யத்தை பெண்கள் எப்பொழுதும் கழுத்தில் அணிவது குடும்பத்திற்கு சுபிட்சத்தை கொடுக்கும் என்பார்கள். மாங்கல்ய சரடு அணிந்திருந்தாலும், மஞ்சள் கயிறு அணிந்து இருந்தாலும் மாங்கல்யத்திற்கு தினமும் மஞ்சள், குங்குமம் வைத்து இறைவனை வழிபடும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதாக ஐதீகம் உண்டு.இத்தகைய புனிதமான பந்தத்திற்கு சாட்சியாக இருக்கக்கூடிய இந்த திருமண திருமாங்கல்யத்தை பெண்கள் ஒருபொழுதும் தூக்கி எரிந்து […]

Continue Reading

7ம் எண்ணில் பிறந்தவர்கள் அதிஸ்டம் என்றாலே என்னவென்று தெரியாதாம்.!! வாங்க பார்ப்போம்.!

7ம் எண் கேது பகவானுக்குரிய எண்ணாகும். 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள்.மற்றவர்கள் செல்லும் வழியை தவிர்த்து செல்லாது தனக்கென ஒரு வழியை பாதையை அமைத்துக் கொள்பவர்கள் இவர்கள். 7 எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களிடம் தெய்வ பக்தியும், ஆன்மிக நாட்டமும் அதிகம் இருக்கும். சாஸ்திரங்களின் மீதும் அதிக நம்பிக்கை கொண்டவர்கள். கண்ணுக்கு புலப்படாத அமானுஷ்ய சக்திகளை ஆராய்வார்கள். எடுத்த காரியத்தை எப்பாடு பட்டாலும் முடித்தே தீர்வார்கள். இவர்கள் உடையில் எளிமையும், […]

Continue Reading

உங்க பெயர் ‘S’ என்ற எழுத்தில் ஆரம்பமாகுதா..? அப்ப இத மிஸ் பண்ணாம கட்டாயம் படிங்க..!

குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துக்கள், ஒருவரின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் பெரும்பாலானோரது பெயர் குறிப்பிட்ட எழுத்துக்களில் ஆரம்பமாகும். அதிலும் “A, S, J” போன்றவை மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துக்களாக கருதப்படுகிறது.உங்களது பெயர், இவற்றில் ‘S’-இல் ஆரம்பமானால், இக்கட்டுரை உங்களுக்கானது. எண் கணிதத்தின் படி, ‘S’ என்ற எழுத்து எண் ஒன்றிற்கு இணையானது. இத்தகையவர்கள் தலைவர்களாக மற்றும் அனைத்து செயல்களிலும் மிகச்சிறப்பாக செயல்படுபவராகவும் இருப்பர். இதுப்போன்று ‘S’ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்களைப் பற்றிய […]

Continue Reading

பேசியே வசியம் செய்வதில் இந்த ராசிக்காரங்க கில்லாடிகளாம்..!

நீங்கள் வாழ்க்கையில் பலரிடம் பழகலாம், ஆனால் ஒருசிலரிடம் பழகும்போது மட்டும் அவர்கள் நம்முடைய கவனம் முழுவதும் அவர்களிடமே இருக்கும்படி பார்த்து கொள்வார்கள். சொல்லப்போனால் நம்மை வசியம் செய்து விடுவார்கள். அவர்களை பொறுத்தவரை மற்றவர்களை வசியம் செய்வது என்பது மிகவும் எளிமையான ஒன்று. அனைவருக்கும் இந்த திறமையோ, குணமோ இருக்காது. இந்த குணம் இருப்பவர்கள் மிகவும் அபூர்வமானவர்கள். ஜோதிடசாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு மற்றவர்களின் மனதை மாற்றுவது எளிதாக இருக்கும். இவர்கள் மற்றவர்களை விட மிகவும் சுவாரஸ்யமானவர்களாக […]

Continue Reading

குரு பலத்தால் குழந்தை பாக்கியம் பெறப்போகும் ராசிக்காரர்கள்..!

நவகிரகங்களில் குருபகவான் சுப கிரகம். குருவின் புண்ணியத்தால் திருமணம் நடக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரு பார்க்க கோடி நன்மை கிடைக்கும். குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். தனுசு ராசியில் இருந்து குரு நேரடியாக மிதுனம் ராசியை பார்க்கிறார். குரு ஐந்தாம் பார்வையாக மேஷம் ராசியையும் ஒன்பதாம் பார்வையாக சிம்மம் ராசியை பார்க்கிறார். இந்த குரு பெயர்ச்சியால் குரு பலம் பெற்று குழந்தை பாக்கியம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் […]

Continue Reading