ஜூன் மாதத்தில் அதிஷ்ட மழை கொட்டப்போகும் ராசி காரர்கள் யார் தெரியுமா ?

புது வருடம் ஆரம்பித்து தற்போது 5 மாதங்கள் முடிவடைய இன்னும் இரண்டு நாட்கள் மாத்திரம் தான் இருக்கிறது. இந்த புதிய மாதத்தில் பல கிரக மாற்றங்களும் நடைபெறும். இந்த மாற்றத்தில் சில ராசிக்காரர்கள் அதிஷ்டமாகவும் சாதகமாகவும் அமைந்திருக்கிறது. இந்த அதிஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா? மிதுன ராசிக்காரர்கள் ஜுன் மாதத்தில் நிறைய பணம் சம்பாதிப்பார்கள். திடீரென்று எல்லா இடங்களில் இருந்தும் பணம் வந்து சேரும். காதல் விடயங்கள் வெற்றி பெறும். கல்வியில் முன்னேற்றம் அடைவீர்கள். தொழிலும் […]

Continue Reading

ஆங்கில எழுத்தான Sஇல் ஆரம்பிக்கும் பெயர் உள்ளவர்களின் வாழ்க்கை ரகசியம்!

ஜோதிடம் பார்க்கும் பழக்கம் எம்மில் பரவலாகவே இருக்கும். அதிலும் ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அவனது எதிர்காலம் வரைக்கும் இது தான் நடக்கும் என கணித்து கூறுவதற்காகத் தான் இந்த ஜோதிடம் பார்க்கப்படுகிறது.இதில், பிறந்த நேரத்தில் ஆரம்பித்து இந்த எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்பது வரைக்கும் சொல்லிவிடுவார்கள். அப்படி பெயர் வைப்பதற்காக சில ஆங்கில, தமிழ் எழுத்துக்களையும் சொல்லுவார்கள் அப்படி ஒரு எழுத்தில் பெயர் வைக்கும் போது அவர்களின் குணம் இப்படித்தான் இருக்கும் என கணித்து […]

Continue Reading

அதிகம் பொய் சொல்லும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்..!!

எல்லோருமே பொய் சொல்கிறோம். எவ்வளவு பொய் சொல்கிறோம்? எதற்காகப் பொய் சொல்கிறோம்? என்பதில் தான் வேறுபாடு இருக்கிறது. அரிச்சந்திரனுக்குப் பிறகு பொய்சொல்லாதவர்களை விரல்விட்டுத்தான் எண்ணவேண்டியதாக இருக்கிறது. ஜாதகப்படி எந்த ராசிக்காரர்கள் அதிகமாக பொய் சொல்வார்கள் என்று அறிந்து கொள்ளலாம். மேஷம்: இவர்கள் பல நேரங்களில் அமைதியாக இருக்கிறேன் என்று சொல்லும் வார்த்தைக்குப் பின்னால் எரிமலை குழியில் அமர்ந்திருப்பது போன்று எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதறும் அளவிற்கான கோபத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். அவர்களின் கோபத்தை மறைப்பதற்காகவே அமைதியாக […]

Continue Reading

பணம் வீடு தேடி வர..இதை மட்டும் செய்தால் போதும்..மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும்!

சிலருக்கு திடீர் என வேலை போகும்..சிலர் நோய் பாதிப்பிற்கு ஆளாகி மருத்துவத்திற்காக லட்சக்கணக்கில் செலவு செய்வார்கள். ஏன் இப்படி கஷ்டம் வருகிறது என்று யோசிக்க முடியாத அளவிற்கு மாறி மாறி குடும்பத்தில் பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். கஷ்டங்கள் நீங்கவும் பிரச்சினைகள் முடிவுக்கு வரவும் நாம் சில பரிகாரங்களை செய்ய வேண்டும். பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்தால் போதும் நம்முடைய கஷ்டங்கள் நீங்குவதுடன் செல்வ வளமும் அதிகரிக்கும். நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் காரியங்கள் நமக்கு சில நேரங்களில் […]

Continue Reading

சிவனுக்கு இந்த பொருளால் அபிஷேகம் செய்தால் பணம் வீடு தேடி வருமாம்..!!

இந்துக் கடவுளுக்கு மக்கள் அபிஷகம் செய்வது வழக்கம். உதாரணத்திற்கு பிள்ளையார்க்கு எருக்கம் பூ மாலை மற்றும் அருகம் புல் இட்டு வழிபடுவார்கள்.அதேபோன்று சுண்டலை வைத்து வழிபடுவார்கள்.அம்மன் என்றால் கூழ் ஊற்றி வழிபடுவார்கள்.கும்பாபிஷ்கம் என்றால், பால் குடம் எடுத்து பால் அபிஷேகம் செய்வார்கள். இது போன்று பல உதாரணம் சொல்லிக்கொண்டே போகலாம்.அந்த வகையில் சிவபெருமானுக்கு, எந்தெந்த பொருள் கொண்டு அபிஷேகம் செய்தால், என்ன பலம் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.பசும் பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்தால் சகல சவுபாக்கியங்களும் […]

Continue Reading

வீட்டில் பணப்பிரச்சனையா..? ..? நீங்க இந்த எளிய பரிகாரத்தை செய்தால் போதும்..!

பணத்தை சம்பாதிப்பது என்பது ஒரு மிக சிறந்த கலையாகும். அதிலும் சம்பாதித்த பணத்தை செலவுகள் ஏதுமின்றி சேமிப்பது என்பது பெரும் சாதனையாகவே இருக்கிறது.எவ்வளவு தான் கஷ்டப்பட்டு கைநிறைய சம்பாதித்தாலும் பணப்பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்க இயலாது. அதிலும் நிறைய பேருக்கு என்ன செய்தாலும் பணம் கையில் தங்குவதேயில்லை. சம்பாதிக்கும் பணத்தினை சேமித்து வைத்து சிறுகச் சிறுக செலவு செய்து வந்தாலும், ஒரு கட்டத்தில் ஏதேனும் ஒரு செலவு மொத்தமாக வந்து, வீட்டில் இருக்கும் கஜானாவை காலி செய்துவிடுகிறது. […]

Continue Reading

பங்குனி உத்தர திருநாளான இன்று திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் இதை செய்யுங்கள்.!!

தமிழ் மாதங்களில் பன்னிரண்டாவது மாதமான பங்குனி மாதத்தில் பன்னிரண்டாவது நட்சத்திரமான உத்திரம் நட்சத்திரம் இணைந்து வரும் நாளே பங்குனி உத்திரமாக கொண்டாடப்படுகிறது.இந்த பங்குனி உத்திர திருநாளில் திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த ஒரு எளிய வழிபாட்டை செய்தால் திருமணம் விரைவில் கைக்கூடுவதுடன் அவர்கள் மனதை புரிந்து கொள்ளும் நல்ல வாழ்க்கை துணை அமைந்து அவர்களின் இல்லறம் சிறப்பாக அமையும் என்று கூறப்படுகிது. இந்த வருடம் பங்குனி உத்திரத்திற்கான நேரம்4.4.23 அன்று பங்குனி உத்திரமாக இருந்தாலும் அதே நாளில் பௌர்ணமியும் […]

Continue Reading

புதனால் உருவாகும் தன் சாம்ராஜ்ய யோகம்..!! இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்..!

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் கிரகங்கள் சில ராசியில் உச்சம் பெற்றும், சில ராசியில் நீசமடைந்தும் இருக்கும். இந்நிலையில் தற்போது மீன ராசியில் புதன் நீசமடைந்துள்ளார். அதோடு புதன் மீனத்தில் அஸ்தமன நிலையிலும் உள்ளார். இதனால் மீன ராசியில் புதனால் தன சாம்ராஜ்ய யோகம் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் […]

Continue Reading

முன்னோர்கள் இந்த 8 ரகசியங்களை மட்டும் யார்கிட்டயும் சொல்லமாட்டாங்களாம்.! வாங்க பார்ப்போம்..!!

தனிக் கட்சித் துவங்கப் போவதாக அறிவித்திருக்கும் நடிகர் ரஜினியின் செயல்பாடுகள் குறித்து, அறிக்கை தர உளவுத் துறையினருக்கு முதல்வர் பழனிச்சாமி, உத்தரவிட்டதன் பேரில், அத்துறையினர் தகவல்களை சேகரித்து, அறிக்கை அளித்துள்ளனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ரசிகர்களோடு படம் எடுத்துக் கொள்வதாக ரஜினி அறிவித்ததும், எழுச்சியோடு சென்னைக்கு திரண்டு வந்தனர் ரசிகர்கள். அதை வைத்து, ரஜினி, தனிக்கட்சி துவங்கப் போவதாக அறிவித்தார். ரசிகர்கள் உற்சாகமாயினர். எப்படி அமைப்புகளை துவங்கி, கட்சியை துவங்குவது என புரியாமல், ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். […]

Continue Reading

இந்த திசையில் விளக்கை ஏற்றினால் கடன் சுமை அதிகரிக்குமாம்..!

கோவில்களில் மட்டுமிண்டி, வீடுகளிலும் அகல் விளக்கு ஏற்றி கடவுளை தொழுது வணங்கும் பண்பு பெரும்பாலானவர்களது வீடுகளில் நாம் காண முடியும். விழா காலங்கள், முக்கிய பூஜை நாட்கள் என்று இல்லாமல், தினமும் அகல் விளக்கு ஏற்றும் பழக்கத்தை பல வீடுகளில் காண முடியும். ஆனால், அகல் விளக்கை எந்தெந்த திசையில் ஏற்றினால் என்னென்ன நன்மை மற்றும் எந்த திசையில் ஏற்றினால் கடன் சுமை அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ள தகவல்கள் குறித்து இங்கு காணலாம்.கிழக்கு!அகல் விளக்கை கிழக்கு திசையில் […]

Continue Reading