இந்த பொருட்கள் எல்லாம் உங்க வீட்ல இருந்தால் உங்களுக்கு பணப்பிரச்சினை வர வாய்ப்பே இல்லையாம்..!!

பணத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அத்தியாவசிய தேவைக்கு பணம் ஓரளவு தேவை என்றாலும் கல்வி, மருத்துவ செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால் பணத்தை எதிர்கால தேவைக்காக சேமிக்க வேண்டியது அவசியமாகும். நாம் சம்பாதிக்கும் பணம் வீண், விரைய செலவு ஆகாமல் இருக்க நாம் சில பொருட்களை நம்முடைய வீட்டில் வைத்திருப்பது அவசியம். அந்த பொருட்கள் பணத்தை நம்முடைய வீட்டில் தக்கவைக்கும். நாம் நேர் வழியில் சம்பாதிக்கும் பணம்தான் நம்முடைய வீட்டில் தங்கும். […]

Continue Reading

துளியும் யோசிக்காமல் அவசர முடிவெடுப்பதில் இந்த ராசிக்காரர்களை அடிச்சிக்க ஆளே இல்லையாம்.!

அவசர முடிவுகள் என்பது நேரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு எந்தவித பின்விளைவுகளை பற்றியும் சிந்திக்காமல் எடுக்கப்படுவதாகும். அதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. ஒருசில சமயங்களில் அவசர முடிவுகள் உடனடி பலனை தரலாம் ஆனால் அந்த அதிர்ஷ்டம் எப்பொழுதும் இருக்காது. அந்த நேரத்தில் அங்கிருந்து தப்பிக்க மட்டுமே அவசர முடிவுகள் உதவும். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் துளியும் யோசிக்காமல் அவசர முடிவுகளை எடுப்பார்கள். இதனால் அவர்களுக்கு தீயவை மட்டுமே நடக்கும். சிலசமயம் இது உடனிருப்பவர்களையும் […]

Continue Reading

பணம் வீடு தேடி வர..இதை மட்டும் செய்தால் போதும்..மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும்!

சிலருக்கு திடீர் என வேலை போகும்..சிலர் நோய் பாதிப்பிற்கு ஆளாகி மருத்துவத்திற்காக லட்சக்கணக்கில் செலவு செய்வார்கள். ஏன் இப்படி கஷ்டம் வருகிறது என்று யோசிக்க முடியாத அளவிற்கு மாறி மாறி குடும்பத்தில் பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். கஷ்டங்கள் நீங்கவும் பிரச்சினைகள் முடிவுக்கு வரவும் நாம் சில பரிகாரங்களை செய்ய வேண்டும். பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்தால் போதும் நம்முடைய கஷ்டங்கள் நீங்குவதுடன் செல்வ வளமும் அதிகரிக்கும். நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் காரியங்கள் நமக்கு சில நேரங்களில் […]

Continue Reading

மூல நட்சத்திரத்தில் பெண்ணை திருமணம் செய்தால் மாமனாருக்கு ஆபத்தா??ஆன்மீகம் உணர்த்தும் உண்மைகள்.!

மூலம் நட்சத்திரத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது என்றால் அனைவரும் கவலை கொள்வார்கள் அதற்கு காரணம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாமனார் இருக்க கூடாது. எனவே அவர்களுக்கு வரன் கிடைப்பது மிகவும் கஷ்டம் என்று கூறுவார்கள். மூலம் நட்சத்திரத்தில் ஒளிந்திருக்கும் ஆன்மீக உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வோம். ராசி பட்டியலில் 9வதாக வருவது தனுசு ராசி, ஒன்பதாக வீட்டில் முதல் நட்சத்திரமாக வரும் மூல நட்சத்திரம் பல்வேறு யோகங்களை வழங்கக்கூடியது. இதனால் பூர்விக சொத்துக்கள், தந்தை வழியில் நல்ல […]

Continue Reading

இறந்து போன ஆன்மாக்கள் உங்களை நெருங்குகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்..!

இறப்பிற்கு பின்னாலும் ஒரு வாழ்க்கை உள்ளதென்று பலர் கூறக் கேட்டிருக்கின்றோம். அது உண்மையா அல்லது வெறும் வதந்தியா என்பது குறித்த ஆய்வுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, உயிரிழிந்த ஆன்மாக்கள் மனித உடலின் துணையின்றி பூமியை வந்தடைந்து எம்முடன் உரையாட முற்படும் என்பதை நீங்கள் அறிவீர்களா? ஆம், இறந்து போன ஆன்மாக்கள் சில சமயங்களில் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களுடன் உரையாட முற்படும் என அண்மைய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.ஏதோ ஒரு விடயம் தொடர்பில் ஏதோ ஒரு தகவலை தெரிவிக்கும் பொருட்டே குறித்த […]

Continue Reading

வெளிநாடு செல்ல நினைப்பவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி செய்தி..!! வெளியான முக்கிய செய்தி.!

வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.இந்த வருடத்தில் 1,150 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி சேனாரத்யாப்பா குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். “2021ஆம் ஆண்டில், வெளிநாட்டு வேலைகளுக்காக மோசடியாகப் பணம் பெற்றுக்கொண்டதாக 552 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது 2022ஆம் ஆண்டில் […]

Continue Reading

சிறுநீரகத்திலிருந்து மீட்கப்பட்ட விசித்திரமான கல்! வெளியான அதிர்ச்சித் தகவல்!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் போது கல் ஒன்று அகற்றப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலை சத்திரசிகிச்சை நிபுணர் ஏ. டபிள்யூ. எம். சமீம் தலைமையில் நடைபெற்ற சத்திரசிகிச்சையின் போதே இந்த விசித்திரமான கல் சிறுநீரகத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதுடன் , அர்ப்பணிப்புடன் சேவை வழங்கிய ஏனைய வைத்தியர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் சத்திர சிகிச்சை நிபுணர் பாராட்டு தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த வைத்தியசாலையின் வளர்ச்சியில் வைத்திய […]

Continue Reading

இன்றைய தங்க நிலவரம்.! வெளியான முக்கிய செய்தி.!

நாட்டில் நிலவும் பொருளாதார மாற்றத்திற்கு ஏற்ப, தங்கத்தின் விலையும் நாளாந்தம் ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.அந்தவகையில், வீழ்ச்சி கண்டிருந்த தங்கத்தின் விலையானது இன்றைய தினம் அதிகரிப்பை காட்டியுள்ளது. இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 594,698 ரூபாவாக காணப்படுகின்றது.இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 167,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 153,900 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் […]

Continue Reading

யாழ் கொழும்பு புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்..!! தற்போது வெளியான மகிழ்ச்சியான செய்தி.!

ஜூலை 15 ஆம் திகதிக்குள் கொழும்பில் இருந்து காங்கசந்துறைக்கு இயக்கப்படும் ரயில் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில் வீதியின் திருத்தப் பணிகள் காரணமாக தற்போது வடக்கு ரயில்வே கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையான வீதியின் திருத்தப் பணிகளை அடுத்த மாதம் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இதன்படி கொழும்பில் இருந்து காங்கசந்துறை வரை மீண்டும் புகையிரத சேவையை ஆரம்பிக்க முடியும் என மஹவ – ஓமந்தே புகையிரத திட்ட பணிப்பாளர் அசோக முனசிங்க […]

Continue Reading

இலங்கையில் மின்கட்டணங்களின் விலை சடுதியாக குறைப்பு..!! வெளியான புதிய விலைப்பட்டியல்.!

வீட்டுப் பாவனையாளர்களுக்கான மின்சாரக் கட்டணம் 23 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது நிலையில் இதன் பயனை 1,744,000 குடும்பங்கள் அடைவார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதன்படி, தற்போதுள்ள யூனிட் விலை 0-30 யூனிட் வகைக்கு 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் யூனிட் விலை 25 ரூபாவாக மாற்ற புதிய திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை 400 ரூபாயிலிருந்து 250 ரூபாயாக குறைக்க முன்மொழியப்பட்டதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.31 முதல் 60 யூனிட் வரை பயன்படுத்தும் 10,692 மத […]

Continue Reading