தமிழ் மாணவன் ஒருவன் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவன போட்டியில் சாதனை..!! குவியும் வாழ்த்துமழை..!

ஈழத்தமிழ் மாணவன் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவன போட்டியில் சாதனை!ஒரு ஈழத் தமிழ் மாணவன் சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளார். போருக்குள் பிறந்து, வளர்ந்து தாய் நிலத்தில் இருந்து அகதியாக தத்தளித்துச் சென்ற இந்த மாணவனின் சாதனை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் கல்வி கற்றுவரும் ஈழத்தமிழ் மாணவனான விஜேந்திரகுமார் மேனகா தம்பதிகளின் புதல்வனான அர்ச்சிகன் அமெரிக்காவில் உள்ள விண்வெளி குறித்த நிறுவனமான National Space Society […]

Continue Reading

தினமும் நெடுந்தூரம் சென்று தண்ணீர் எடுக்கும் தாயார்.. சிறுவன் செய்த நெகிழ்ச்சி செயல்! குவியும் வாழ்த்துக்கள்

மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் தாலுகாவின் கெல்வே என்ற பகுதியில் உள்ள குக்கிராமம் தவான்கேபடா. இங்கு சுமார் 600 பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. வாரத்தில் ஞாயிறு, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனால், மூன்று நாட்களும் சிறிது நேரம் மட்டுமே தண்ணீர் வருமாம். இதனால் அங்கு வசிப்பவர்களுக்கு போதுமான அளவிற்கு தண்ணீர் கிடைப்பதில்லை. அந்த கிராமத்தில் பிரணாவ் என்ற சிறுவன் வசித்து வருகிறான்.இவனுடைய […]

Continue Reading

அதிகம் பொய் சொல்லும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்..!!

எல்லோருமே பொய் சொல்கிறோம். எவ்வளவு பொய் சொல்கிறோம்? எதற்காகப் பொய் சொல்கிறோம்? என்பதில் தான் வேறுபாடு இருக்கிறது. அரிச்சந்திரனுக்குப் பிறகு பொய்சொல்லாதவர்களை விரல்விட்டுத்தான் எண்ணவேண்டியதாக இருக்கிறது. ஜாதகப்படி எந்த ராசிக்காரர்கள் அதிகமாக பொய் சொல்வார்கள் என்று அறிந்து கொள்ளலாம். மேஷம்: இவர்கள் பல நேரங்களில் அமைதியாக இருக்கிறேன் என்று சொல்லும் வார்த்தைக்குப் பின்னால் எரிமலை குழியில் அமர்ந்திருப்பது போன்று எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதறும் அளவிற்கான கோபத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். அவர்களின் கோபத்தை மறைப்பதற்காகவே அமைதியாக […]

Continue Reading

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரங்களை பரீட்சார்த்திகளுக்கு காலதாமதமின்றி வழங்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.இந்நிலையில் பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் எக்காரணம் கொண்டும் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி யாரேனும் ஒரு பரீட்சார்த்தி அனுமதிப்பத்திரம் இல்லாமல், பரீட்சைக்கு தோற்ற முடியாமல் போனால் பாடசாலையின் அதிபரே அதற்கு பொறுக்கூற வேண்டும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.மேலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 29ஆம் […]

Continue Reading

இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் தற்போது வெளியான மகிழ்ச்சியான செய்தி.!

ஜப்பானிய வாகனங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் மிக விரைவில் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜப்பானிய வாகன நிறுவன பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துடனுமான கலந்துரையாடலிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கையின் வாகன இறக்குமதியாளர்கள் இலங்கை அரசாங்க அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தும் இருந்தனர்.அந்தநிலையில் அண்மையில் கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதுவரும் சுதந்திர வர்த்தகம் தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்தார்.இதனால் மிக விரைவில் மீண்டும் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளதாகத் […]

Continue Reading

இலங்கையில் நடுக்காட்டில் திருமணம்..! சுவாரசியமான செய்தி..!

பதவிய – முல்முதே பகுதியில் விவசாயி ஒருவர் தனது மகனின் திருமண நிகழ்வை நடுக்காட்டில் கோலாகலமாக நடத்தியுள்ளார். 21.05.2023 அன்று இந்த திருமணம் இடம்பெற்றுள்ளது.பதவிய – புல்முடே வீதி, உறுவ பிரதேசத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீற்றர் தொலைவில், கொஹொம்பபிட்டிய ஏரியின் அடிவாரத்தில், தெப்பம் அமைக்கப்பட்டு, மணமகன், மணமகள் அமரும் நாற்காலி என்பன காட்டில் கிடைக்கப்பெற்ற பொருட்களைக் கொண்டு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வில் எவ்வித இசை கருவிகளும் பயன்படுத்தாது இயற்கையின் சத்தத்துடன், பாரம்பரிய உணவு வகைகள் […]

Continue Reading

போராட்டங்களின் மத்தியிலும் யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை உத்தியபூர்வமாக திறந்து வைப்பு..!!

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இரகசியமாக முறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து குறித்த பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேனை தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும் தனியார் காணிகளை மீள விடுவிக்கக் கோரியும் 3வது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Continue Reading

உங்கள் கண் அடிக்கடி துடிக்கிறதா?? பயப்பிடாமல் படியுங்கள் உங்கள் பலன் என்னவென்று தெரியுமாம்..!!

இங்க பாருங்களேன் என்னோட இடது கண் படபடன்னு துடிக்குது.. எனக்கு வேண்டியவங்களை நான் சந்திக்கப்போறேன்னு நினைக்கிறேன் என்று தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் வசனம் பேசுவார்கள். கண்கள் மட்டுமல்ல..கன்னம், உதடு போன்றவை கூட சில நேரங்களில் துடிக்கும். இப்படி உடலில் உள்ள உறுப்புகள் துடிப்புகள் குறித்து துடிசாஸ்திரம் என்ற நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண் இமைத்தல் என்பது இயல்பான ஒன்று. கண் இமை துடித்தல் என்பது எப்போதாவது நிகழ்வது. பெண்களுக்கு இடக்கண் துடித்தால் நன்மையைத் தரும். வலக்கண் துடித்தால் தீமையைத் […]

Continue Reading

நீங்கள் செய்யும் சிறு தவறு வற்றாத செல்வத்தையும் வற்ற வைத்து விடுமாம்..! கவனமாக இருங்கள்.!

மிகப்பெரிய பணக்காரர்கள் கூட திடீரென தொழிலில் நஷ்டமடைந்து ஏழ்மை நிலையை அடைந்து விடுவார்கள். என்ன காரணம் என்று யோசித்து யோசித்து மன அழுத்தத்திற்கு ஆளாகி அதை அறியாமலேயே கவலைப்பட்டுக்கொண்டிருப்பார்கள். பணம் அதிகமாக இருக்கும் போது ஆணவத்தில் போடும் ஆட்டம் கோபுரத்தில் இருந்து குப்பை மேட்டிற்கு தள்ளி விடும். எனவே வறுமை ஏற்படாமல் இருக்க என்னென்ன தவறுகள் செய்யக்கூடாது என்று பார்க்கலாம். பாதம் தானே என உதாசினமாய் இருக்கக் கூடாது. நம் முழு உடல் எடையும் தாங்கி முன்னோக்கி […]

Continue Reading

தண்ணீரை இப்படி செலவு பண்ணுங்க..வறுமை உங்க வீட்டுப்பக்கம் எட்டி கூட பார்க்காது..குபேர யோகம்தான்!

நாடெல்லாம் நல்ல மழை பெய்து ஆறு,குளங்கள் நிரம்பி வழிகின்றன..தண்ணீர் எங்கும் பெருகியுள்ளது. அணைகள் நிரம்பி வழிகின்றன..ஆறுகளும்..அருவிகளும் உயிர்ப்போடு இருக்கின்றன. கடந்த சில ஆண்டு காலமாகவே நல்ல மழை பெய்வதால் தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறது. தண்ணீரின் பெருமையை உணர்ந்து மதித்து போற்றியதாலேயே செழிப்பாக இருக்கிறது தமிழ்நாடு. நம்முடைய வீட்டில் நாம் தண்ணீரை எந்த அளவிற்கு சிக்கனமாக பயன்படுத்துகிறோம் என்பதைப்பொருத்துதான் நமக்கு அன்னை மகாலட்சுமியின் அருளினால் செல்வ வளம் பெருகும். காலை முதல் மாலை வரை உழைப்பது […]

Continue Reading