சரிந்தது தங்கத்தின் விலை இன்றைய தங்க விலை நிலவரம்

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் கூறுகின்றன. இதன்படி, கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில் இன்று (13) ஒரு பவுண்  22 கரட்  தங்கத்தின் விலை 158,600 ரூபாவாக குறைந்துள்ளது. நேற்று  தங்கத்தின் விலை (12) 161,600 ரூபாவாக பதிவாகி இருந்தது. இதேவேளை, வெள்ளிக்கிழமை 174,000 ரூபாவாக இருந்த ஒரு பவுன் 24 காரட்  தங்கத்தின் விலை தற்போது 171,500 ரூபாவாக குறைந்துள்ளதாக செட்டியார் தெரு தங்க சந்தை […]

Continue Reading

உங்கள் பெயரின் முதல் எழுத்தை சொல்லுங்க.. தலையெழுத்தை நாங்க சொல்லுறம்..!!

நாம் ஒவ்வொருவரும் தமிழில் நம் பெயரை எழுதுவதை போல ஆங்கிலத்திலும் எழுதுவதுண்டு. அதன் படி ஆங்கிலத்தில் நம் பெயரின் முதல் எழுத்தை கொண்டு குணத்தை கணிக்கும் ஒரு வகை ஜோதிடம் உண்டு. அதன் படி உங்கள் பெயர் எந்த எழுத்தில் ஆரமித்தால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள். A ஆங்கிலத்தின் முதல் எழுத்தான “A” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் எதிலும் அதிகம் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களின் உடல் அம்சம் மற்றவர்களை […]

Continue Reading

கொழும்பில் அம்மன் ஆலயம் ஒன்றை நோக்கி படையெடுக்கும் பெரும் திரளான பக்தர்கள்..!!

கொழும்பு மாவட்டம் – பரடைஸ் பகுதியில் அமைந்துள்ள மகாகாளி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் பெருமளவு குவிந்து வருகின்றனர். கொழும்பிலுள்ள பழமையான கோவில்களில் இந்த கோவில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான காரணம், வேறெந்த கோவில்களிலும் இல்லாத ஓர் சிறப்பு தன்மையும் சூழலும் அந்த கோவிலில் காணப்படுகின்றது. இந்த கோவிலுக்கு ஒரு முறை செல்பவர்கள் மீண்டும் அங்கு செல்ல வேண்டும் என்றே எண்ணுவதாகவும், கேட்கும் வரங்கள் அனைத்து கிடைப்பதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

Continue Reading

மே மாதம் இந்த 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுதாம்..! வாங்க பார்ப்போம்..!!

ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து, ஒருவருக்கு நடக்கவிருக்கும் நன்மை, தீமைகள் உள்ளன. ஒவ்வொருவருமே ஒரு புதிய மாதத்தில் நுழையும் போது, அந்த மாதம் நமக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருப்போம்.அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் மே மாதத்தில் நுழைந்துள்ளோம். இந்த மே மாதத்தில் கிரக பெயர்ச்சிகள் மற்றும் கிரகங்களின் நிலைகளால் சில ராசிக்காரர்கள் அட்டகாசமான பலன்களைப் பெறவுள்ளார்கள். அதுவும் இம்மாதத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். […]

Continue Reading

தமிழர் பகுதியில் வெடித்த கலவரம்..!! தற்போது வெளியான முக்கிய செய்தி..!

இந்தியாவின் மணிப்பூரில் பழங்குடி சமூகத்தினருக்கும், பழங்குடி அல்லாத சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மாநிலம் முழுவதும் தற்போது பதற்றநிலை உருவாகியுள்ளது.மணிப்பூரில் வசித்து வரும் மெய்டீஸ் என்ற பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களுக்கு பட்டியலின பழங்குடியினர் அந்தஸ்து வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடி சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மாணவர்கள் அமைப்பு நடத்திய பேரணிக்கு பழங்குடி அல்லாதோர் எதிர்ப்பு பேரணி நடத்திய நிலையில், செளரசந்திரபூர் மாவட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் […]

Continue Reading

தையிட்டி போராட்டக்களத்தில் அதிகரிக்கும் பதற்றம்..!! விகாரையை சூழ ஆயுதம் தாங்கிய படையினர் குவிப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரையை சூழவுள்ள வீதிகளில் சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன் உழவு இயந்திரங்களில் முட்கம்பிகள், வீதி தடை கம்பிகள் என்பவற்றை ஏற்றி வந்து வீதிகளில் போட்டு, வீதி தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். அதேவேளை பெருமளவான இராணுவம் துப்பாக்கிகளுடன் விகாரையை சூழவுள்ள பகுதிகளில் குவிக்கப்பட்டு, கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.நேற்று மதியம் முதல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பெருமளவான மக்கள் ஒன்று கூடி தொடர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதன் போது […]

Continue Reading

தங்கம் வாங்க நினைப்பவர்கள் மட்டும் இதனை படியுங்கள்.! வெளியான முக்கிய செய்தி..!!

நேற்றைய தினத்தை விட இன்று (03.05.2023) தங்கத்தின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இன்றைய தங்க நிலவரம்.இதன்படி இன்றைய தினம்(03.05.2023) தங்க அவுன்ஸின் விலை 648,838 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,890 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 183,100 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 167,900 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் […]

Continue Reading

ஆவணி மாத முதலாம் திகதி முதல் யாழில் நடைமுறைக்கு வரும் நடைமுறை..!! மீறினால் ரத்து.!

யாழ். மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். கிடைத்துள்ள பல்வேறு முறைப்பாடுகள் யாழ் மாவட்டத்தில் வாடகைக்கு செலுத்தும் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மீட்டர் பொருத்தாமையினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்கள் அதிகளவில் வசூலிக்கப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. இதன் காரணமாக முச்சக்கர […]

Continue Reading

இலங்கை வாழ் இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.!! வெளியான முக்கிய செய்தி..!!

லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று (3) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ தெரிவித்துள்ளார்.அதற்கமைய லிட்ரோ 12.5 கிலோ எரிவாயு கொள்கலன் விலை 100 ரூபாவினாலும், 5 கிலோவின் விலை 40 ரூபாவினாலும், 2.3 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 19 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும் 12 கிலோ சமையல் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 3638 ரூபாகவும், 5 கிலோ எரிவாயு கொள்கலனின் புதிய விலை 1462 […]

Continue Reading

யாழ் பல்கலைக்கழகத்தில் இப்பிடியொரு காதல் கதையா?? இன மத மொழியினை கடந்து வெற்றிகரமாக முடிந்த திருமணம்..!! குவியும் வாழ்த்து மழைகள்.!

சிங்களப் பகுதியில் இடம்பெற்ற ஒரு சம்பவம் ஆனது இணையவாசிகள் இடையே பேசு பொருளாக மாறியிருக்கிறது. இதயத்தைக் கொள்ளைகொண்ட காதல் கதை இது அந்த இளைஞனும் யுவதியும் யாழ் பல்கலைக்கழகத்தில் சந்திக்கிறார்கள் சிங்கள இளைஞனும் தமிழ் யுவதியும் இருவரும் யாழ் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டது போலவே அவருடைய இதயங்களும் இணைந்துகொண்டது. அவனுக்கு தமிழ் தெரியாது அவளுக்கும் சிங்களம் புரியாது ஆனாலும் செம்புலப்பெயல் நீர் போல அவருடைய அன்புடைய நெஞ்சங்கள் கலந்திட்ட காதல் கதை இது. அவளுக்காக அவன் தமிழ் […]

Continue Reading