முதலிரவு அன்று உயிர் இழந்த புதுமண தம்பதிகள் !

திருமணம் முடிந்து முதலிரவு அறைக்கு சென்ற தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. முதலிரவு சென்ற தம்பதிகள் இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் பரூச் மாவட்டத்தில் உள்ள கைசர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் பிரதாப் யாதவ்(22). இவருக்கு புஷ்பா (20) என்ற பெண்ணிற்கு இரு வீட்டார் சம்மதத்துடன், கடந்த 30ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்து தம்பதிகளை உறவினர்கள் முதலிரவு அறைக்கு அனுப்பிவைத்துள்ளனர். காலையில் வெகுநேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, […]

Continue Reading

இந்த வகை பெண்களை காதலிக்கும் ஆண்கள் பாவம் !

உறுதியற்ற தன்மையுடன் ஒரு உறவில் நுழைவது என்பது மிகவும் சிக்கலானதாக இருக்கும். உங்கள் துணை காதலில் முழுமையாக ஈடுபடுவதைப் பற்றி உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நீங்கள் உங்கள் துணையை சோதிக்க வேண்டிய காலமிது. உங்கள் காதலியின் செயல்களைப் பற்றி சிந்தித்து, அவர்கள் ‘உணர்வுபூர்வமாக காதலிக்கவில்லை’ என்பதற்கான அறிகுறிகளைக் காட்டுகிறார்களா என்பதை லாஜிக்காக சிந்தித்துப் பாருங்கள். உங்கள் காதலி நீங்கள் கடுமையாக முயற்சித்தும் அவரது உணர்ச்சிகளைப் பற்றி விவாதிக்கத் தயாராக இல்லை என்று நீங்கள் நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், […]

Continue Reading

இந்த செடி மட்டும் உங்கள் வீட்டில் இருந்தால் எப்பொழுதும் மகிழ்ச்சிதான் !

பசுமையான மரங்களும், செடிகளும் எப்போதும் நாம் வாழும் சூழலை பசுமையானதாகவும், ரம்மியமானதாகவும் மாற்றுகிறது. மரங்களும், செடிகளும் காற்றை சுத்திகரித்து உங்களுக்கு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கலாம் ஆனால் சில செடிகள் உங்களுக்கு அதற்கும் மேற்பட்ட சில நன்மைகளை வழங்க முடியும் வாஸ்து சாஸ்திரத்தின் படி சில செடிகள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும், உங்கள் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலையும் கொண்டுவரும். இந்த பதிவில் சில அத்தியாவசிய வாஸ்து தாவரங்கள் மற்றும் செடிகள் மற்றும் அவற்றின் தனித்துவமான முக்கியத்துவத்தைப் பற்றி இந்த பதிவில் […]

Continue Reading

8ஆம் இலக்கத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் !

எண் 8 பொதுவாக பல உலக விஷயங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆன்மீகமும், ஞானமும் அவற்றில் முக்கியமானவை. அச்சத்திற்குரிய கிரகமான சனி இந்த எண்ணுக்கு அதிபதி. சனி கர்ம பலன்களை வழங்குபவராக இருப்பதால், எண் 8-ல் பிறந்தவர்களுக்கு அவர்களின் சொந்த நற்பண்புகள் மற்றும் தீமைகளுக்கு ஏற்ப, நல்லது மற்றும் கெட்டது இரண்டையும் வழங்க முடியும். அனைத்து மாதங்களிலும் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த எண்ணைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். 8 ஆம் எண் கொண்டவர்கள் சனி கிரகத்தின் […]

Continue Reading

இந்த 5 வகை நபர்களுடன் நெருக்கமாக இருப்பது உங்களை நரகத்தில் தள்ளுமாம் !

பலதுறைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்த சாணக்கியர் புத்திராட்சசர், கௌடில்யர் மற்றும் விஷ்ணுகுப்தா என்றும் அழைக்கப்படுகிறார். அவரது வார்த்தைகள் பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் மக்களிடம் புகழ்பெற்றதாக இருக்க காரணம் மக்கள் அதனால் அடையும் பயன்களாகும். ஒரு நபரின் வாழ்க்கையின் பல அம்சங்களைப் பற்றிய அவரது கருத்துக்கள் எக்காலத்திற்கும் பொருந்துபவை. அதனால்தான் சாணக்கிய நீதி இன்றும் புகழ்பெற்ற நூலாக இருக்கிறது. சாணக்கிய நீதி என்பது அவரது அறிவுரை மற்றும் அனுபவத்தின் தொகுப்பாகும். இன்றைய வேகமான மற்றும் போட்டி நிறைந்த உலகில், […]

Continue Reading

ஜூன் மாதத்தில் அதிஷ்ட மழை கொட்டப்போகும் ராசி காரர்கள் யார் தெரியுமா ?

புது வருடம் ஆரம்பித்து தற்போது 5 மாதங்கள் முடிவடைய இன்னும் இரண்டு நாட்கள் மாத்திரம் தான் இருக்கிறது. இந்த புதிய மாதத்தில் பல கிரக மாற்றங்களும் நடைபெறும். இந்த மாற்றத்தில் சில ராசிக்காரர்கள் அதிஷ்டமாகவும் சாதகமாகவும் அமைந்திருக்கிறது. இந்த அதிஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா? மிதுன ராசிக்காரர்கள் ஜுன் மாதத்தில் நிறைய பணம் சம்பாதிப்பார்கள். திடீரென்று எல்லா இடங்களில் இருந்தும் பணம் வந்து சேரும். காதல் விடயங்கள் வெற்றி பெறும். கல்வியில் முன்னேற்றம் அடைவீர்கள். தொழிலும் […]

Continue Reading

ஆங்கில எழுத்தான Sஇல் ஆரம்பிக்கும் பெயர் உள்ளவர்களின் வாழ்க்கை ரகசியம்!

ஜோதிடம் பார்க்கும் பழக்கம் எம்மில் பரவலாகவே இருக்கும். அதிலும் ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அவனது எதிர்காலம் வரைக்கும் இது தான் நடக்கும் என கணித்து கூறுவதற்காகத் தான் இந்த ஜோதிடம் பார்க்கப்படுகிறது.இதில், பிறந்த நேரத்தில் ஆரம்பித்து இந்த எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்பது வரைக்கும் சொல்லிவிடுவார்கள். அப்படி பெயர் வைப்பதற்காக சில ஆங்கில, தமிழ் எழுத்துக்களையும் சொல்லுவார்கள் அப்படி ஒரு எழுத்தில் பெயர் வைக்கும் போது அவர்களின் குணம் இப்படித்தான் இருக்கும் என கணித்து […]

Continue Reading

இர்பான் கார் விபத்து.. ஒருவர் உயிரிழப்பு!

ஹோட்டல்களில் உணவு எப்படி இருக்கிறது என சாப்பிட்டு விமர்சனம் சொல்லி youtubeல் பாப்புலர் ஆனவர் இர்பான். அவருக்கு சமீபத்தில் தான் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. அதற்கு அவர் தமிழக ஆளுநர் உள்ளிட்ட பலரையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து இருந்தார். விபத்து தற்போது இர்பானின் கார் சென்னையில் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே விபத்து ஏற்படுத்தி இருக்கிறது. அதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்து இருக்கிறார். இர்பானின் டிரைவர் அசாருதீன் என்பவர் தான் காரை ஓட்டி இருக்கிறார். இந்த […]

Continue Reading

ஆசிரியரின் மூர்க்கத்தனமான தாக்குதலில் இரு மாணவர்கள் வைத்தியசாலையில் !

யாழ் வலிகாம வலையத்திற்கு உட்பட்ட மகாஜனா பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரால் அதே பாடசாலையைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பை தெரிய வருவது குறித்த ஆசிரியர் மூன்று மாணவர்களை அழைத்து அவர்களின் தலை முடி தொடர்பில் வினாவிய பின் அவர்களை கையால் தாறுமாறாக தாக்கியுள்ளார். ஆசிரியரின் தாக்குதலுக்குள்ளான ஒரு மாணவனின் மூக்கால் இரத்தம் வடிந்த நிலையிலும் மற்றைய மாணவன் […]

Continue Reading

நிரந்தர வறுமையை ஏற்படுத்தும் தவறுகள் ! சாணக்கியர் கூறும் அறிவுரை

ஆச்சார்யா சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் செல்வம் மற்றும் சொத்து தொடர்பான பல விஷயங்களைப் பற்றி கூறியுள்ளார். அதன்படி நாம் வீட்டில் செய்யும் சில தவறுகளால் லட்சுமி தேவி கோபமடைந்து நம் வீட்டை விட்டு வெளியேறுகிறார். எனவே இந்த தவறுகளை ஒருபோதும் வீட்டில் செய்யக்கூடாது. ஆச்சார்ய சாணக்கியர், நம் அன்றாட வாழ்வில் தெரிந்தோ தெரியாமலோ இதுபோன்ற எந்தத் தவறையும் செய்யக்கூடாது என்று கூறுகிறார், அதனால் செல்வத்தின் கடவுளான லட்சுமி தேவி கோபப்படுகிறார். ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, ஒருவர் […]

Continue Reading