யாழ் கொழும்பு புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்..!! தற்போது வெளியான மகிழ்ச்சியான செய்தி.!

செய்திகள்

ஜூலை 15 ஆம் திகதிக்குள் கொழும்பில் இருந்து காங்கசந்துறைக்கு இயக்கப்படும் ரயில் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில் வீதியின் திருத்தப் பணிகள் காரணமாக தற்போது வடக்கு ரயில்வே கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.


அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையான வீதியின் திருத்தப் பணிகளை அடுத்த மாதம் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இதன்படி கொழும்பில் இருந்து காங்கசந்துறை வரை மீண்டும் புகையிரத சேவையை ஆரம்பிக்க முடியும் என மஹவ – ஓமந்தே புகையிரத திட்ட பணிப்பாளர் அசோக முனசிங்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *