கனடாவிற்கு மாணவர் விசா விண்ணப்பிப்பதற்காக கட்டணங்களை அறவிட்டு தனி நபர் ஒவ்வொருவரிடமிருந்து கிட்டதட்ட 14 லட்சம் ரூபா பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மோசடி கொழும்பில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றிலே இடம்பெற்றுள்ளது.இந்த மோசடி சம்பவத்தினால் சுமார் 500ற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.