பசு ஏதாவது விஷத்தன்மை உடைய உணவை உண்டால், அதிலிருந்து கிடைக்கும் பாலை அருந்தினால் நமக்கும் அந்த விஷத்தன்மை வருமா? வாங்க பார்க்கலாம்.!!

பிரதான செய்திகள்

பசு ஏதாவது விஷத்தன்மை உடைய உணவை அருந்தினால், அதிலிருந்து கிடைக்கும் பாலை அருந்தினால் நமக்கும் அந்த விஷத்தன்மை வருமா? என்று சோதித்து பார்த்ததில் விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள்!90 நாட்கள் பசுவுக்கு தினமும் சிறிய அளவில் விஷத்தை கொடுத்து விட்டு அதன் பாலை ஆராய்ந்து பார்த்தார்கள். விஷத்திற்கான எந்த தடயமும் அந்த பாலில் இல்லை.. சரி அந்த விஷம் எங்கு தான் போனது என்று ஆராய்ந்தபோது ஆச்சர்யம் அடைந்தார்கள்!!


ஆல கால விஷத்தை உண்ட பரமசிவன் உலகை காக்க அந்த விஷத்தை தன் கழுத்திலேயே தங்க வைத்தான் என்பதுதான் வரலாறு.அதே போல் பசுவும் விஷத்தை தன் கழுத்திலேயே தங்க வைத்திருக்கிறதாம். அதனால் தான் பழங்கால்ம் தொட்டு பசுவுக்கு அகத்திக் கீரை கொடுக்கிறோம்.

அகத்திக்கீரை விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது!இப்பேர்பட்ட பசுவை கொல்ல, கொன்று தின்பதற்கு எப்படித்தான் மனிதர்களுக்கு மனம் வருகிறதோ? தாய் பாலை விட வாழ்நாள் முழுவதும் நாம் நன்கு வாழ நமக்கு பாலை அளிக்கும் தாயினும் மேலான அந்த பசுவதை, தன் தாயை கொல்வதற்கு சமம். இதை ஒவ்வொருவரு குழந்தைகளும் தங்கள் இல்லங்களில் எடுத்துக் கூறி, அந்த அற்புதமான பசுத் தாயை போற்றி வணங்குவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *