இலங்கையில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு..!! தற்போது வெளியான மிக முக்கிய செய்தி..!!

செய்திகள்

மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதோடு வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில்


மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மேற்கு மற்றும் தெற்கு கடலோர பகுதிகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசும் என தெரிவித்த குறித்த திணைக்களம்,

சூறாவளி காற்று (40-50) சாத்தியமாகும் எனவும் கூறியுள்ளது.எனவே இதனால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *