யாழில் 500ரூபா தாளினை பயன்படுத்துவர்களுக்கு வெளியான மிக முக்கிய செய்தி..!! அதிகரிக்கும் கள்ள நோட்டு..!!

செய்திகள்

யாழில் மருதனார் மட பலசரக்கு கடையொன்றில் இன்று காலை இனம்தெரியாத சந்தேகநபர் 500 ரூபா கள்ள நோட்டினை மாற்றியுள்ளமை தெரியவந்துள்ளது. தயவு செய்து பணத்தினை வாங்கும்போது மிக அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.! வெளியான சிசிடிவி காணொளி.!!


https://www.youtube.com/shorts/ZVCC9i0LdYU