வீதியோர சாப்பாட்டு கடை அம்மாவின் தாராள மனசு..!! மனதார பாராட்டுகிறோம்.!

செய்திகள்

இப்படியும் நல்ல இதயங்கள் திருகோணமலை நிலாவெளி செல்லும் வீதியில் வீதியோர சாப்பாட்டு கடை ஒன்றில் கண்ட வாசகம். “பணமின்றி பசியென்று வரும் ஏழைக்கு என்னிடம் உணவுண்டு.”இவர்கள் எங்கிருந்தாலும் சந்தோசமாக வாழ மனதார பாராட்டுகிறோம்.