யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியில் அமைந்துள்ள நீர்வேலி இந்து தமிழ் கலவன் பாடசாலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மாணவர்கள் இல்லாத காரணத்தால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது.

அதேவேளை குறித்த பாடசாலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்ற போதிலும் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பை வட மாகாண கல்வித் திணைக்களம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
