யாழிலிருந்து கொழும்புக்கு எரிவாயுவினை வாகனத்தில் கொண்டு சென்ற குடும்பத்துக்கு நேர்ந்த கதி..!! எச்சரிக்கையாக இருங்கள்.!

செய்திகள்

இலங்கையில் நடந்த சம்பவம். யாழிலிருந்து கொழும்புக்கு தனது உறவினர்கள் வீட்டுக்கு செல்லும் போது புதிதாக ஒரு எரிவாயு நிரப்பின நிலையில் சிலிண்டரினை வாகனத்தின் பின் பகுதியில் எடுத்து செல்லும் பொழுது


இடை நடுவே எரிவாயு மனம் வாகனத்தில் வந்த பொழுது அதிர்ச்சியான குடும்பம் இடை நடுவே வாகனத்தினை நிறுத்து பார்த்த பொழுது எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதனை அருகில் உள்ள உணவுக்கடையில்

கொடுத்து விட்டு கொழும்பு வந்ததாக முகநூலில் தங்களது கருத்தினை பதிவிட்டுள்ளார்கள். தயவு செய்து உங்களது வாகனங்களில் எரிவாயு நிரப்பிய வண்ணம் கொண்டு செல்லாதீர்கள். முடிந்த வர நண்பர்களுடன் பகிருங்கள்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *