கடினமாக உழைத்தால்தான் சிம்ம ராசி நேயர்களுக்கு அதிர்ஷ்டம் வரும். இந்த ராசிக்காரர்கள் சீராக இருக்க வேண்டும் என்ற விதிகளை கடைபிடிக்கும் போதுதான், பிரபஞ்சம் அவர்களுக்கு உலகில் உள்ள அனைத்து வெற்றிகளையும் அளிக்கிறது. அவர்கள் சிறந்த தொடர்பாளர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்குத்

தேவைப்படும் போதெல்லாம் அவர்களின் அதிர்ஷ்டத்தால் செல்வத்தை பெறுகிறார்கள். மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ பணம் மற்றும் செல்வம் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆரோக்கியமான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கை முறையைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க மதிப்பைக் கொண்ட உலகின் மிக
முக்கியமான விஷயங்களில் இவை இரண்டும் ஒன்றாகும். பெரும்பாலும், இந்த விஷயங்களுக்கு அதிக உறுதிப்பாடு, கடின உழைப்பு மற்றும் அதிர்ஷ்டம் போன்றவை தேவைப்படும். பெரும் வாய்ப்புகளைப் பெறுவதற்கும், நிறைய பணம் சம்பாதிப்பதற்கும் தங்கள் அதிர்ஷ்டத்தை நம்பியே நிறைய பேர் இருக்கிறார்கள். பணம் கிடைக்கும் அதிர்ஷ்டசாலியாக இருந்தாலும், பணம் கிடைக்காத துர்திஷ்டசாலியாகவும் இருப்பதற்கு தன் ராசிதான் காரணம் என்று பலர் நம்புகிறார்கள்.

மேஷம்மேஷ ராசி நேயர்கள் நேர்மறை ஆற்றலைக் கொண்டுள்ளனர். இந்த ராசிக்காரர்களின் உணர்ச்சிமிக்க இயல்பு பணம் மற்றும் செல்வத்தை ஈர்க்கிறது. அவர்கள் காரியஸ்தர்கள் மற்றும் சிறந்த தொடர்பாளர்கள்; வாய்ப்புகளைப் பெறுவதற்கு, சரியான நபர்களிடம் எப்படிப் பேசுவது என்பது அவர்களுக்குத் தெரியும். இந்த ராசிக்காரர்கள் பெரும்பாலும் தங்கள் செயல்திறன் மற்றும் வேலையில் அதிர்ஷ்டத்தைப் பெறுகிறார்கள். இதனால் சிறந்த நிதி வாய்ப்புகள் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கும்.
ரிஷபம்ரிஷப ராசி நேயர்கள் விடாமுயற்சி கொண்டவர்கள் மற்றும் மிகவும் கடின உழைப்பாளிகள். அவர்கள் தங்கள் நோக்கங்களுக்கு நேர்மையானவர்கள். இது அவர்களின் பணியிடத்தில் நல்ல நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவுகிறது. ஆனால் அதனுடன், பணத்தைப் பொறுத்தவரை அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பதால், செல்வம் அவர்களை வந்தடையும்.
சிம்மம்கடினமாக உழைத்தால்தான் சிம்ம ராசி நேயர்களுக்கு அதிர்ஷ்டம் வரும். இந்த ராசிக்காரர்கள் சீராக இருக்க வேண்டும் என்ற விதிகளை கடைபிடிக்கும் போதுதான், பிரபஞ்சம் அவர்களுக்கு உலகில் உள்ள அனைத்து வெற்றிகளையும் அளிக்கிறது. அவர்கள் சிறந்த தொடர்பாளர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் அவர்களின் அதிர்ஷ்டத்தால் செல்வத்தை பெறுகிறார்கள். முடிவில், அவர்களின் துடிப்பான ஆளுமை பணத்தை எளிதில் ஈர்க்கிறது.

கன்னிகன்னி ராசி நேயர்கள் இயல்பிலேயே பரிபூரணவாதிகள். இந்த ராசிக்காரர்கள் அவர்களின் ஜாதகத்திற்கு என எழுதப்பட்ட நிதி செழிப்பைக் கொண்டுள்ளனர். கன்னி ராசிக்காரர்கள் கடினமாக உழைக்கிறார்கள் மற்றும் பணம் சம்பாதிக்க தங்கள் அதிர்ஷ்டத்தை சமமாக நம்பியிருக்கிறார்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட வேலையில் தங்கள் மனதை அமைத்துக் கொள்ளும்போது,அதைச் செய்ய அவர்கள் எதையும் செய்வார்கள். அது அவர்களின் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழக்கத் தேவைப்பட்டாலும் கூட, அதையும் செய்வார்கள்.
விருச்சிகம்விருச்சிக ராசிக்காரர்களின் உணர்ச்சிமிக்க இயல்பு அவர்கள் பணம் சம்பாதிப்பதற்கு இயற்கையான உந்துதலாக உள்ளது. உத்திகளுக்கு என்று வரும்போது அவர்கள் மிகவும் உள்ளுணர்வு கொண்டவர்கள். இதன் பொருள் இந்த ராசிக்காரர்களுக்கு எது சிறந்தது என்பதை அவர்கள் அறிவார்கள். மேலும், அவர்களின் உள்ளுணர்வு உணர்வுகளுடன் இணைந்து அவர்களுக்கு பணத்திற்கு உதவுகிறது.