தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகள் தொடர்பில் தற்போது கிடைத்த உத்தியபூர்வ தகவல்..!!

செய்திகள்

2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் ஜனவரி 27 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.இத்தகவலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.


அதன்படி பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அவர் கூறினார்.இதேவேளை, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *