பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேரியக்கத்தின் இணைத்தலைவர்களில் ஒருவரான தவத்திரு வேலன் சுவாமிகள் சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்றைய தினம் மாலை அவரது

இருப்பிடத்துக்கு சென்ற பொலிஸார் அவரை விசாரணைக்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.3 மணி நேர விசாரணையின் பின்னர் கைது செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
