தனது பிள்ளையின் வெற்றிக்காக வீதியில் களமிறங்கி தன் பிள்ளையுடன் ஓடும் தந்தை..!! வாழ்த்துக்கள்.!

செய்திகள்

ஊக்கமருந்தை விட ஊக்கப்படுத்தலே சிறந்த மருந்து.மனதை நெருடிய மகத்தான காட்சி.மன்/சிலாவத்துறை பாடசாலையில் இன்று இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் 1ம் இடத்தைப் பெற்ற மாணவனோடு தனது


தந்தையும் முடிவிடம் வரை ஓடிய சம்பவமும் இடம்பெற்றது.யூசுப் இர்பான் சாதாரண ஏழைக் கடற்றொழிலாளி. தனது மகன் உச்சம் தொட வேண்டும் என்ற உணர்வின் வெளிப்பாடு.வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *