கட்டுப்பாடு விதிக்கப்படுள்ளது தங்கம் இறக்குமதி செய்வதில்..!! தமிழர்களுக்கு பேரிடியான செய்தி.!!

செய்திகள்

22 கரட்டுக்கு மேற்பட்ட தங்கத்தை ஆபரணங்களாக இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடு கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி இதனை கட்டுப்படுத்தும் வகையிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


இந்த விடயத்தை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.அத்துடன் இந்த நடவடிக்கையானது தங்க கடத்தலை தடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாட்டு கணவர்கள் இலங்கைக்கு தாலியானது 22 கரட்டுக்கு மேற்பட்டது கொண்டு வர முடியாமல் கூட இருக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *