சம்மந்தன் ஐயாவுக்கு ராஜா மரியாதை வழங்கிய முன்னால் பிரதமர்..!! இனப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளியிட நடவடிக்கை..!

செய்திகள்

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.இந்த சந்திப்பு இன்று மாலை (04.01.2023) சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.


தற்போதைய அரசியல் நிலைவரம் உட்பட்ட பல விடயங்கள் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.இதன்போது எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு

காணும் ஜனாதிபதி ரணிலின் முயற்சிகளுக்கு ஆதரவு தருமாறு சம்பந்தன் மகிந்தவிடம் கோரியதாகவும், மகிந்த அதற்கு சாதகமான பதிலை வழங்கியதாகவும் தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *